Sunday, April 15, 2007

கல்

உடைத்திடும் பொழுதினில்
வேதனைப்படுமோ..?
செதுக்கிடும் பொழுதினில்
பெருமிதப்படுமோ..?
அர்ச்சிக்கும் பொழுதினில்
ஆனந்தப்படுமோ..?
உருவங்கள் மாறிடும்
உயிரற்ற கல்..!

No comments: