Tuesday, April 24, 2007

கவிதையாகத்தான் நினைக்கிறேன்

உறக்கம்
இறப்பின் ஒத்திகை
இறப்பு
நிரந்தர உறக்கம் !

-------xxxxxxx------
தோல்வி = வேதனை
வேதனை+அவநம்பிக்கை=பெரும்தோல்வி
வேதனை+முயற்சி=சாதனை


-------xxxxxxx------
அன்பு
அதிகமாகும்போது
பித்து பிடிக்கும்
அன்பு கொண்டவர்மீது
நிராகரிக்கப்படும்போது
தண்டனையாகும்
அன்பு கொண்டவருக்கு

-------xxxxxxx------
காதல் வந்தால்
சுயம் போகும்...
சுயம் போனால்
காதல் வரும்
ஞானத்தின் மீது!

------xxxxx--------

No comments: