Monday, April 30, 2007

கவிதை மாதிரி...2

******
எப்படி இருக்கும் எதிர்காலம்,
பட்டதாரி சோதிடம் கேட்டா(ன்)ல்?
******
காதலும் கவிதை போலே
விரைவில் தோன்றாது!
*****
புயலடிக்க வேண்டுதல்
பள்ளிக்கு விடுப்பு கிடைக்குமே!
*****
தலைவனுக்கோர் தலை(வி)வலி
திருமணம்!
*****
தோழமையை உயிர்ப்பிக்கும் தோழன்
கணினி!
*****

No comments: