கவிதை மாதிரி...3
செவ்வாயில்
தோஷம் இருந்தாலும்
முயற்சியிருந்தால்
செவ்வாய்க்கே
போய் வரலாம்..
:))
செவ்வாயில்
தோஷம் இருந்தாலும்
முயற்சியிருந்தால்
செவ்வாய்க்கே
போய் வரலாம்..
:))
Posted by
Balamurali
at
5:17 PM
Labels: கவிதை மாதிரி...
New Delhi |
2 comments:
உண்மை தான் முயற்சி ஒன்றே வெற்றிப்படிகள்.
செவ்வாய் தோஷத்தை வைத்தே முயற்சியின் பயனை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.
Post a Comment