Thursday, April 26, 2007

நன்றி


வஞ்சகமும் சூழ்ச்சியும்
நிறைந்த வையகத்தில்
நன்றியுணர்ச்சியினை
நாயினிடத்தில்...
கற்க
முயலுகின்றதோ
நவீன மழலை?

No comments: