Monday, April 30, 2007

இது கவிதை அல்ல!

இது கவிதை அல்ல!
ஒரு தளத்தில் படித்தபோது
மிகவும் யோசிக்க வைத்த வார்த்தை.

"விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள்.
ஒரு வேளை இதன்பிறகு நாம் வாழ்க்கையில் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்."

1 comment:

மணிவேலன் said...

sirantha kavithaikku thaippu

ithu kavithai alla


very good keep go in...........