Wednesday, April 18, 2007

சன்மானம்!

பிறப்பிலிருந்து...
இறப்பு வரை
தொடரும் சங்கிலியாகத்தான்
இருக்கிறது... இந்த சன்மானம்.
ஆனாலும் ஆயிரக்கணக்கில்
எழுதிக்குவிக்கும் கவிஞனுக்கு...
ஒரு கமெண்ட் கிடைத்தால்
அதுவே பெரிய சன்மானம்!

No comments: