Tuesday, November 22, 2022

WATCH OUR MY TUBE CHANNEL

 


Friday, May 15, 2020

Devarajan Alayam


Tamilnadu Thiruvalluvar Trust


Wednesday, June 12, 2013

VETRINADAI - JUNE - 2013 ISSUE


Monday, April 6, 2009

"தமிழ் அமுதம்" தமிழ்க் குழுமம்!

தமிழ் நெஞ்சங்களும் தமிழினை நேசிக்கும் உள்ளங்களும் சங்கமிக்க அன்புடன் வரவேற்கிறேன் தமிழ் குழுமங்களில் இன்னுமொரு புதிய முயற்சியாக துவங்கப்பட்டுள்ள இந்த தமிழ் அமுதம் குழுமம் அனைவரிடத்தும் அன்பெனும் அமுதத்தை வாரி வழங்கவும், அறிவெனும் அமுதம் பருகிடவும் அனைத்து நட்பு உள்ளங்களும் பங்கேற்க வேண்டுகிறேன்.
இயன்றவரையிலும் தமிழில் எழுதிட முயற்சிப்போம்!
நன்றி!
அன்புடன்,
நாகை.எஸ்.பாலமுரளி.
துணிவு மட்டும் இருக்குமென்றால்
எதுவும் கைக்கெட்டும் தூரமே!
குழுவினைப் பார்வையிட
Google Groups
தமிழ் அமுதம்

Visit this group

குழுவில் இணைய

Google Groups
Subscribe to தமிழ் அமுதம்
Email:

Friday, August 15, 2008



இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Sunday, April 13, 2008

பத்திரிகைகளில் வெற்றி நடை செய்திகள் -2


காலைக்கதிர் 11.04.2008

பத்திரிகைகளில் வெற்றி நடை செய்திகள் -1


தினகரன் 08.04.2008

Friday, April 11, 2008

பட விளக்கம்





“வெற்றி நடை” மாத இதழினை ஆபீஸர்ஸ் கிளப் செயலாளர் பி.எஸ்.என்.எல். விமலாதித்தன் வெளியிட மூத்த உறுப்பினர். கே.பி. ரெங்கசாமி பெற்றுக் கொள்கிறார். அருகில் ஆசிரியர் பாலமுரளி, ஆபிஸர்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர்.

வெற்றி நடை- மாத இதழ் வெளியீட்டு விழா

இதழ் வெளியீட்டு விழா!


கரூர் ஆபீஸர்ஸ் கிளப் சார்பில் “வெற்றி நடை” மாத இதழ் வெளியீட்டு விழா நடை பெற்றது. விழாவுக்கு துணைத்தலைவர் ஆடிட்டர்.ஆர்.பழனிசாமி தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் கரூர் ஹேண்ட்லூம் சிட்டி தலைவர்.எஸ்.கே.டி.எம்.கருப்பசாமி மற்றும் ஆடிட்டர் வி.சுப்புராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் இதழை ஆபீஸர்ஸ் கிளப் செயலாளர் பி.எஸ்.என்.எல்.விமலாதித்தன் வெளியிட மூத்த உறுப்பினர் கே.பி. ரெங்கசாமி பெற்றுக் கொண்டார்.

விழாவில் ஆசிரியர் நாகை.எஸ்.பாலமுரளி, இணையாசிரியர் எஸ்.தேவராஜன், டெக்ஸ்ட்ரானிக் டெக்ஸ்டைல் சாஃப்ட்வேர் நிறுவன விற்பனைப் பிரதிநிதி எம்.பழனி, இதழ் வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் திருமதி.எஸ்.பார்வதி, எஸ்.ஹரிஹரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆபீஸர்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஆசிரியர் பாலமுரளி நன்றி கூறினார்