Tuesday, May 29, 2007

சுய சம்பாத்தியம்

படிக்கும் போதும் -படித்து

முடித்துவிட்ட போதும்..
அப்பாவை வருத்தி வாங்கிய - காசில்
வாங்கிய பொருட்களில்...
கிடைக்காத சந்தோஷமும்,
நிம்மதியும் முதன் முறையாக
வாங்கிய மாதச் சம்பளத்தில்..
குடித்த டீயில் கிடைத்த்து..!