Thursday, May 3, 2007

தாய் மனமே...

தாய் மனமே...
ஈடு இணையில்லா...
அன்பின் வடிவம்!
மாற்றுக்குறையா...
கருணையின் ஊற்று!
அலுத்துக் கொள்ளாத...
சேவையின் சிகரம்!

No comments: