Sunday, May 13, 2007

எனக்கு வராத எஸ்.எம்.எஸ். -1

பொதுவாக ஒருவர் அனுப்பும் எஸ்.எம்.எஸ். வந்து விடுவதுதான் வழக்கம்.
ஆனா எனக்கு ஒருவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ். வரவேயில்லீங்க...
அது ஏன்? காரணம் தெரிஞ்சவங்க சொல்லுங்க....
சரி வராத மெஸேஜ் என்னன்னு சொல்லணுமில்ல...

என் மீது ரொம்ப அக்கறையுள்ள ஒரு ஜீவன் எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக சொன்னதும் என்னவாக இருக்கும்னு நான் நினைச்சது அப்படியே இருந்தது அவங்க சொன்னபோது!!!!!!

மெஸேஜ்:
கவனமாக இருக்கவும்!
உடல் நலனை கவனித்துக் கொள்ளவும்.
நேரத்துக்கு சாப்பிடவும்.
நேரத்துக்கு உறங்கவும்.
நல்ல இசை கேட்கவும்.

இதாங்க அது
அது எப்படிங்க நான் நினைச்சதே அவங்களும் சொன்னாங்க?

சரி
அந்த அவங்க யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?


சாரி அதுதான் சஸ்பென்ஸ்.
அவங்க விருப்பப்பட்டா அப்புறம் தனி பதிவா போடறேன் சரியா?

No comments: