Saturday, January 13, 2007

காணோம்..!

தூயவர்கள்
கோயிலுக்கு போன போது
துயரங்கள்
காணாமல் போயின...
தீயவர்கள்
போன போதோ...
கடவுளே...
காணாமல் போனார்!

No comments: