Wednesday, January 24, 2007

காலக் கொடுமை!


முன்பெல்லாம்
மணி கேட்டால்...
சூரியனைப் பார்த்து
சொல்வார்கள்...
இப்போது
சீரியலைப் பார்த்து
சொல்கிறார்கள்..!

S.Viswanathan.chennai.

No comments: