Sunday, January 14, 2007

உழவர் திருநாள்!




உழைப்பின் பெருமைதனையும்,
உழவின் பெருமைதனையும்,
உலகினிற்கு உணர்த்தும்
உயர்திரு நன்னாளாம்...
உழவர் திரு நாளதனில்...
உலகமெங்கும் சமத்துவத்தின்
உவகை பூக்கும் சகோதரத்துவத்தில்
உள்ளார்ந்த் நிறைவுடன்
உதிக்கும் பொழுதுகளெல்லாம்
உழைப்பின் உற்சாகத்தில்
உயர்வுற்று சிறக்க,
உயர்நெறிதனில் வாழ்ந்திட
உறுதி கொள்வோம்!

No comments: