Wednesday, December 20, 2006

லட்சியம்..!

எனக்கும்...
சில நேரங்களில்
லட்சியங்கள் தோன்றும்
பெரிய
எழுத்தாளனாகவேண்டுமென்றும்...
பெரிய
கவிஞனாகவேண்டுமென்றும்...
என்ன செய்வது?
இதோ...
கிளம்பிவிட்டேன்...
காலையில்
வேலைக்குபோனால் தானே
நாளைக்கு சாப்பிட முடியும்..!
***************************
Nagai.S.Balamurali.Chennai.
***************************

No comments: