Thursday, June 28, 2007

வாய்மை..!


வாய்மை யென்றும்..
உண்மை யென்றும்..
மெய்மை யென்றும்..
பல பெயர்களில்..
பொருள் சொல்லித்திரிவர்..
ஆயினும்...பொய்மையிலே
போலியாக உழல்வர்..

1 comment:

V.Subramanian said...

வாயினால் உண்மையாய் இருப்பது வாய்மை. உள்ளத்தால் உண்மையாயிருப்பது உண்மை. உடலால் உண்மையாயிருப்பது மெய்மை. சொல்லுக்கும் செயலுக்கும்மாறுபட்டிருப்பது பொய்மை